ஆங்கிலேயர்கள் கால தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக்கு கொண்டு செல்லும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெண் போலீசாரை அவதூறாக பேசியத...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அர...
ஃப்ளூகிராஸ் அமைப்பை ஏற்று நடத்தும்படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முரளிதரன்...
வழக்கு மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாகக்கூறி திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாக்குப்பதி...
ரத்னம் படத்திற்கான நிலுவை சம்பளம் 2 கோடியே 60 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு லைகா நிறுவனத்துக்கு சென்னை...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் சாட்சிகளை கலைக்கமாட்டார் என...
தஞ்சாவூர் மாவட்டம், திருவள்ளியங்குடியில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து 3 மாதங்களுக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீ...